நீலகிரி

சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை
மசினகுடி, ஆனைக்கட்டியில் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் தெரிவித்தார்.
24 Jun 2023 4:00 AM IST
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
தீராத வயிற்று வலியால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
24 Jun 2023 3:45 AM IST
லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
பந்தலூர் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2023 3:30 AM IST
மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
பந்தலூரில் மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
24 Jun 2023 3:15 AM IST
கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபர் கைது
தமிழக-கர்நாடகா எல்லையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
24 Jun 2023 3:00 AM IST
வீட்டை உடைத்த காட்டு யானைகள்
நெலாக்கோட்டை அருகே காட்டு யானைகள் வீட்டை உடைத்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
24 Jun 2023 2:45 AM IST
3 நாளில் 347 மனுக்கள் பெறப்பட்டன
கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தியில் 3 நாளில் 347 மனுக்கள் பெறப்பட்டன.
24 Jun 2023 2:30 AM IST
புதர் செடிகள் அகற்றம்
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் புதர் செடிகள் அகற்றப்பட்டது.
24 Jun 2023 2:15 AM IST
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கோத்தகிரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
24 Jun 2023 2:00 AM IST
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு
குன்னூரில் நடந்த ஜமாபந்தியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். அவர்கள் குரங்குகள் படங்கள் அடங்கிய பதாகையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Jun 2023 1:45 AM IST
கிராமங்களில் கரடி நடமாட்டம்
கிராமங்களில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
24 Jun 2023 1:15 AM IST
இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
24 Jun 2023 1:00 AM IST









