நீலகிரி



சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை

சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை

மசினகுடி, ஆனைக்கட்டியில் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் தெரிவித்தார்.
24 Jun 2023 4:00 AM IST
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

தீராத வயிற்று வலியால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
24 Jun 2023 3:45 AM IST
லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

பந்தலூர் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2023 3:30 AM IST
மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

பந்தலூரில் மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
24 Jun 2023 3:15 AM IST
கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபர் கைது

கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபர் கைது

தமிழக-கர்நாடகா எல்லையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
24 Jun 2023 3:00 AM IST
வீட்டை உடைத்த காட்டு யானைகள்

வீட்டை உடைத்த காட்டு யானைகள்

நெலாக்கோட்டை அருகே காட்டு யானைகள் வீட்டை உடைத்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
24 Jun 2023 2:45 AM IST
3 நாளில் 347 மனுக்கள் பெறப்பட்டன

3 நாளில் 347 மனுக்கள் பெறப்பட்டன

கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தியில் 3 நாளில் 347 மனுக்கள் பெறப்பட்டன.
24 Jun 2023 2:30 AM IST
புதர் செடிகள் அகற்றம்

புதர் செடிகள் அகற்றம்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் புதர் செடிகள் அகற்றப்பட்டது.
24 Jun 2023 2:15 AM IST
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
24 Jun 2023 2:00 AM IST
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு

குன்னூரில் நடந்த ஜமாபந்தியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். அவர்கள் குரங்குகள் படங்கள் அடங்கிய பதாகையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Jun 2023 1:45 AM IST
கிராமங்களில் கரடி நடமாட்டம்

கிராமங்களில் கரடி நடமாட்டம்

கிராமங்களில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
24 Jun 2023 1:15 AM IST
இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்

இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
24 Jun 2023 1:00 AM IST