ராணிப்பேட்டை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
2 Jun 2023 11:02 PM IST
முன்விரோதம் காரணமாக கணவன்- மனைவிக்கு கத்தி வெட்டு
பாணாவரம் அருகே முன்விரோதம் காரணமாக கணவன்- மனைவிக்கு கத்தி வெட்டு விழுந்தது.
2 Jun 2023 12:03 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் முதல், 3-வது செவ்வாய்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 11:53 PM IST
அரக்கோணம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
அரக்கோணம் நகராட்சி கூட்டத்தில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
1 Jun 2023 11:44 PM IST
சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 11:42 PM IST
ரூ.51 கோடியில் 104 ஊரக சாலை பணிகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.51 கோடியில் 104 ஊரக சாலை பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
1 Jun 2023 11:38 PM IST
பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டார்.
1 Jun 2023 11:30 PM IST
திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
நெமிலியில் திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1 Jun 2023 11:28 PM IST
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கணவன்- மனைவி பலி
மாம்பாக்கம் அருகே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கணவன்- மனைவி பலியாகினர்.
1 Jun 2023 11:26 PM IST
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்
ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று ஒன்றியக்குழு தலைவர் அறிவுறுத்தினார்.
1 Jun 2023 11:21 PM IST
அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலி
வாலாஜா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி அக்காள்- தம்பி உள்பட 3 பேர் பலியானார்கள். உறவினரின் திதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்தில் சிக்கினர்.
1 Jun 2023 12:15 AM IST










