ராணிப்பேட்டை

களப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
ஆற்காடு களப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
30 Aug 2023 12:46 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் சிதறி சாவு
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் சிதறி இறந்தார்.
30 Aug 2023 12:45 AM IST
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்த மாணவன் மாயம்
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்த மாணவன் மாயமான்.
30 Aug 2023 12:40 AM IST
மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி- உறவினர்கள் சாலை மறியல்
மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியானார். அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Aug 2023 12:37 AM IST
பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
30 Aug 2023 12:32 AM IST
நெமிலி தாலுகா அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் முற்றுகை
நெமிலி தாலுகா அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் முற்றுகையிட்டனர்.
30 Aug 2023 12:30 AM IST
சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சேதம்
ராணிப்பேட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.
30 Aug 2023 12:27 AM IST
குழந்தை திருமணம் நடந்தால் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை
குழந்தை திருமணம் நடந்தால் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
29 Aug 2023 12:36 AM IST
சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்
அரக்கோணத்தில் சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Aug 2023 12:31 AM IST
பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
29 Aug 2023 12:28 AM IST
பஸ் நிலையத்தில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும்
ஆற்காடு பஸ் நிலையத்தில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Aug 2023 12:25 AM IST










