தேனி



மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - மாணவன் பலி

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - மாணவன் பலி

கம்பம், மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
16 Aug 2019 4:15 AM IST
சுதந்திர தின விழாவில், ரூ.27¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில், ரூ.27¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

தேனியில் நடந்த சுதந்திர தின விழாவில் ரூ.27¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்.
16 Aug 2019 4:15 AM IST
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், 8-வது நாளாக வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், 8-வது நாளாக வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், 8-வது நாளாக வகுப்பை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Aug 2019 4:30 AM IST
கம்பம் அருகே, ரூ.40 லட்சத்தில் கண்மாய் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு

கம்பம் அருகே, ரூ.40 லட்சத்தில் கண்மாய் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு

கம்பம் அருகே ரூ.40 லட்சத்தில் நடைபெறுகிற கண்மாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
15 Aug 2019 4:30 AM IST
கம்பம் அருகே, ஓடை ஆக்கிரமிப்பை அகற்றாததால் வீணாகும் தண்ணீர்

கம்பம் அருகே, ஓடை ஆக்கிரமிப்பை அகற்றாததால் வீணாகும் தண்ணீர்

கம்பம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை அகற்றாததால் மழைக்காலத்தில் தண்ணீர் வீணாகி வருகிறது.
15 Aug 2019 4:15 AM IST
சுதந்திர தின விழாவையொட்டி, அணைகள்- வழிபாட்டு தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, அணைகள்- வழிபாட்டு தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி அணைகள், வழிபாட்டு தலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
15 Aug 2019 4:15 AM IST
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ரூ.2.91 கோடியில் கட்டிடம்

தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ரூ.2.91 கோடியில் கட்டிடம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 91 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது.
14 Aug 2019 4:15 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
14 Aug 2019 4:00 AM IST