திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
திருக்கல்யாண விழாவில் 18-ந்தேதி வரையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
4 Nov 2025 3:51 PM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
2 Nov 2025 12:40 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
2 Nov 2025 12:28 PM IST
நெல்லையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
நெல்லையில் ஒரு தச்சுத்தொழிலாளி பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார்.
2 Nov 2025 10:19 AM IST
புதிய உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி: நெல்லையில் இன்று மின்தடை
மேலப்பாளையம் II பிரிவிற்கு உட்பட்ட ஆரைக்குளம், காமராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும்.
1 Nov 2025 9:21 AM IST
நெல்லையில் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
"கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான" கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாநகரில் பொதுமக்களை ஏமாற்றி போலியான வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையைத் தூண்டியுள்ளார்.
1 Nov 2025 7:35 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற கோட்டங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
1 Nov 2025 7:10 AM IST
நெல்லை: பணப்பிரச்சினை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பேட்டையைச் சேர்ந்த ஒருவர், பணப்பிரச்சினை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
31 Oct 2025 1:00 PM IST
ஒரு நாள் பரபரப்பு... டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி. உதயகுமார் பதில்
நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் வல்லபாய் படேலின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
31 Oct 2025 12:52 PM IST
திருநெல்வேலி: லுங்கியால் கழுத்தை நெரித்து தொழிலாளி படுகொலை
திருநெல்வேலியில் கட்டிட தொழிலாளி ஒருவரின் மனைவி, குடும்ப தகராறு காரணமாக மேலப்பாட்டம் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
31 Oct 2025 9:19 AM IST
திருநெல்வேலி: மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் ஒரு மூதாட்டி, ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை நம்ப வைத்து, மோசடி செய்துள்ளார்.
31 Oct 2025 7:20 AM IST









