திருவண்ணாமலை



துணிக்கடை, பல் மருத்துவமனையில் பூட்டை உடைத்து திருட்டு

துணிக்கடை, பல் மருத்துவமனையில் பூட்டை உடைத்து திருட்டு

திருவண்ணாமலையில் துணிக்கடை, பல் மருத்துவமனையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
9 July 2023 4:45 PM IST
அரசு பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்

அரசு பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்

வந்தவாசி அருகே அரசு பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம் நடந்தது.
9 July 2023 4:43 PM IST
துரியோதனன் படுகளம்

துரியோதனன் படுகளம்

வடுகசாத்து கிராமத்தில் துரியோதனன் படுகளம் நடந்தது.
9 July 2023 4:41 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
9 July 2023 4:39 PM IST
கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

தூசி அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 July 2023 10:34 PM IST
மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்காத சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்காத சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்காத சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
8 July 2023 10:24 PM IST
கல்லூரி பஸ் மோதி வாலிபர் சாவு

கல்லூரி பஸ் மோதி வாலிபர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2023 10:21 PM IST
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 July 2023 7:22 PM IST
4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கீழ்பென்னாத்தூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி கலந்து கொண்டு பேசினார்.
8 July 2023 7:20 PM IST
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகள் முடித்து வைப்பு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகள் முடித்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 47 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
8 July 2023 5:00 PM IST
விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சிறை தண்டனை

விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சிறை தண்டனை

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 July 2023 4:58 PM IST
மணல் கடத்தி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்தி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

களம்பூர் அருகே மணல் கடத்தி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
8 July 2023 3:59 PM IST