திருவண்ணாமலை

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு
திருவண்ணாமலையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது.
21 Oct 2023 11:26 PM IST
நவீன எந்திரம் மூலம் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி மாடவீதிகளில் சிமெண்டு சாலை பணிகள், பாதாள சாக்கடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனை ஆய்வு செய்த கலெக்டர், அனைத்து பணிகளையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.
21 Oct 2023 11:05 PM IST
விளையாட்டு வீரர்கள் இடஒதுக்கீட்டில் வேலை பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 11:02 PM IST
ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம்
ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
21 Oct 2023 6:46 PM IST
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல்காரர் பலி
செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல்காரர் பலியானார்.
21 Oct 2023 6:33 PM IST
மின்ஒயர்களை பூமிக்கு கீழ் அமைக்கும் பணி- மின்வாரிய தலைவர் ஆய்வு
மின் ஒயர்களை பூமிக்கு கீழ் பதிக்கும் பணி நடைபெறுவதை மின்வாரிய தலைவர் ராஜேஷ்லக்கானி ஆய்வு செய்தார்.
21 Oct 2023 12:12 AM IST
ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரைதாக்கியவர் நண்பருடன் கைது
கடன் தகராறில் ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கியவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2023 12:04 AM IST
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை
திருவண்ணாமலைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை வருகிறார்.
20 Oct 2023 11:51 PM IST
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
தெள்ளாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
20 Oct 2023 11:46 PM IST
கிரிவலப் பாதையில் கட்டிய அருணகிரிநாதர் மணிமண்டபம்-அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
அமைச்சர் திறந்து வைத்திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.1.33 கோடியில் கட்டப்பட்டுள்ள அருணகிரிநாதர் மணிமண்டபத்தை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார்.
20 Oct 2023 11:42 PM IST
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Oct 2023 11:33 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்துவதற்கான சிறப்பு பிரிவை கலெக்டர் முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 10:46 PM IST









