திருவண்ணாமலை



ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பலி

ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பலி

சேத்துப்பட்டு அருகே ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
28 Sept 2023 6:30 PM IST
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

ஆரணியில் 85.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
28 Sept 2023 6:28 PM IST
5 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

5 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
28 Sept 2023 6:26 PM IST
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

அத்திப்பாக்கம் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
28 Sept 2023 6:24 PM IST
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்

கோட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
28 Sept 2023 6:21 PM IST
நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கம்

இரும்பேடு கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடங்கியது.
28 Sept 2023 6:19 PM IST
செங்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

செங்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

தொழிலாளி விபத்தில் இறந்ததை தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 10:56 PM IST
ஏலச்சீட்டு பணம் கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

ஏலச்சீட்டு பணம் கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

வந்தவாசி அருகே ஏலச்சீட்டு பணம் கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 10:54 PM IST
பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 10:50 PM IST
ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

திருவண்ணாமலையில் ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்தது. இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.
27 Sept 2023 10:41 PM IST
வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்

வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு 'சீல்'

திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
27 Sept 2023 10:39 PM IST
காணாமல் போனவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு

காணாமல் போனவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு

கலசபாக்கம் அருகே காணாமல் போனவர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 10:36 PM IST