சிறப்பு செய்திகள்

மணக்கும் மருத்துவ மூலிகை, புதினா..!
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், பயன்படுத்துவீர்கள்.
25 Aug 2023 9:50 AM IST
நெருப்பு அலாரம்!
ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வண்டியின் சைரன் ஆகியவற்றை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு வழிவிடுகிறோம்.
25 Aug 2023 9:45 AM IST
பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகலாமா?
தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். அவை எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் நலனுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அவற்றுள் நிறைந்துள்ளன.
25 Aug 2023 9:21 AM IST
ஒளிச்சேர்க்கையை ஆராய்ந்தவர்..!
வேதியியல் அறிஞர் மெல்வின் எல்லிஸ் கால்வின் 1911-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள செயின்ட் பால் நகரில் பிறந்தார்....
25 Aug 2023 9:13 AM IST
சந்திரயான்-3: தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்...! உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணம்...!
சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும்.
22 Aug 2023 11:01 AM IST
ஈரோட்டில் கரடு முரடாக கிடக்கும் கடைவீதி: வேதனையில் சாலையோர வியாபாரிகள்
ஈரோட்டில் கரடு முரடாக கிடக்கும் கடைவீதியால் சாலையோர வியாபாரிகள் வேதனையில் தவிக்கின்றனா்.
21 Aug 2023 2:35 AM IST
லூனா- 25க்கும் சந்திரயான்-3க்கும் என்ன வித்தியாசம்..? எது சக்தி வாய்ந்தது...! ஆழ்ந்த ஒப்பீடு
இந்தியா மற்றும் ரஷியாவின் செயற்கைக்கோள்கள் இன்னும் சில நாட்களில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கப் போகின்றன.
19 Aug 2023 3:07 PM IST
இது என்னடா கொடுமை...! உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில் தான் உள்ளார்...!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிச்சையெடுத்தல் சட்டப்படி குற்றமாகும். தமிழ்நாட்டிலும் பிச்சை எடுத்தல் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
18 Aug 2023 10:50 AM IST
புரிந்துகொள்வோம் - புவிசார் குறியீடு
ஒவ்வொரு ஊருக்கென்று தனித்துவமான மற்றும் சிறப்பு பண்புகளுடன், அந்த ஊரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்ககூடிய தயாரிப்புகள் பல உள்ளன.
16 Aug 2023 6:11 PM IST
"சமூக விடுதலையே உண்மையான விடுதலை" கல்லூரி மாணவிகளின் சுதந்திர சிந்தனை
சுதந்திரம்... இந்த வார்த்தையைக் கேட்டாலே மனசு சில்லென்று பறக்கும். அடிமைத்தளையை அறுத்த வீர வார்த்தை 'சுதந்திரம்.' நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட...
15 Aug 2023 5:38 PM IST
ஆங்கிலேய ஆட்சியில் எழுதப்பட்ட தேசிய கீதம்
இந்தியா ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ் இருந்த சமயமான 1911-ல் தேசிய கீதம் எழுதப்பட்டது. `ஜன கண மன' என வங்காள மொழியில் எழுதப்பட்ட இந்த பாடலில்...
15 Aug 2023 5:34 PM IST
வேலூர் சிப்பாய் புரட்சியும்... புனித யோவான் தேவாலயமும்...
வேலூர் மாவட்டத்தின் அடையாளம் மற்றும் பெருமையாக அகழியுடன் கூடிய கோட்டை திகழ்கிறது. சுமார் 133 ஏக்கர் பரப்பளவில் கலைநயத்துடன் காணப்படும் இந்தக் கோட்டை,...
15 Aug 2023 5:32 PM IST









