கந்த சஷ்டி விழா கோலாகலம்: ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்
சூரசம்ஹாரத்தையொட்டி, திருச்செந்தூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
17 Nov 2023 6:27 AM GMTகந்தசஷ்டி திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
29 Oct 2022 4:58 PM GMTமங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
26 Oct 2022 7:06 PM GMT