
கரூர் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Dec 2025 12:46 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்
சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Dec 2025 11:44 AM IST
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர் - 9 மணி நேரம் விசாரணை
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆஜராகினர்.
30 Dec 2025 1:49 AM IST
சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
நாளையும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். நாளையும் ஆஜராகி விளக்கம் கொடுப்போம் என்று கூறினார்.
29 Dec 2025 9:45 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் ஒரே நாளில் விசாரணைக்கு ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 Dec 2025 6:08 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று ஆஜராகின்றனர்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Dec 2025 9:33 AM IST
கரூர் துயர சம்பவம்: காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்
கரூர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
26 Dec 2025 9:41 PM IST
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
13 Dec 2025 7:11 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
12 Dec 2025 1:12 PM IST
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
10 Dec 2025 4:43 AM IST
புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு
மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்
9 Dec 2025 8:41 AM IST
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் வாங்கியபோது, போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
7 Dec 2025 7:07 AM IST




