கரூர் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Dec 2025 12:46 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்

சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Dec 2025 11:44 AM IST
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர் - 9 மணி நேரம் விசாரணை

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர் - 9 மணி நேரம் விசாரணை

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆஜராகினர்.
30 Dec 2025 1:49 AM IST
சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி

சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி

நாளையும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். நாளையும் ஆஜராகி விளக்கம் கொடுப்போம் என்று கூறினார்.
29 Dec 2025 9:45 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் ஒரே நாளில் விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் ஒரே நாளில் விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 Dec 2025 6:08 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று ஆஜராகின்றனர்

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று ஆஜராகின்றனர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Dec 2025 9:33 AM IST
கரூர் துயர சம்பவம்: காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்

கரூர் துயர சம்பவம்: காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்

கரூர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
26 Dec 2025 9:41 PM IST
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்:  த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
13 Dec 2025 7:11 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
12 Dec 2025 1:12 PM IST
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
10 Dec 2025 4:43 AM IST
புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்
9 Dec 2025 8:41 AM IST
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் வாங்கியபோது, போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
7 Dec 2025 7:07 AM IST