கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்த முத்துக்குமாரசாமி இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார்.
3 Dec 2025 4:20 PM IST
அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்

அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2025 7:48 AM IST
தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 7:17 PM IST
பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்து சடலத்துடன் செல்பி எடுத்த கணவன்

பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்து சடலத்துடன் செல்பி எடுத்த கணவன்

பாலமுருகன் தனது மனைவியின் சடலத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
1 Dec 2025 11:51 AM IST
காதலனைக் கொன்ற குடும்பத்தினர்... இறுதிச் சடங்கின்போது காதலி செய்த காரியம்

காதலனைக் கொன்ற குடும்பத்தினர்... இறுதிச் சடங்கின்போது காதலி செய்த காரியம்

காதலன் இறந்தாலும், எங்கள் காதல் இன்னும் உயிருடன் இருக்கிறது என்று இளம்பெண் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:05 PM IST
தஞ்சை அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: 13 ஆண்டு காதலன் செய்த வெறிச்செயல்

தஞ்சை அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: 13 ஆண்டு காதலன் செய்த வெறிச்செயல்

ஆசிரியைக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கோபத்தில் அவரை காதலன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
27 Nov 2025 1:07 PM IST
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கொலை: “இதனால் தான் கொன்றேன்..” - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கொலை: “இதனால் தான் கொன்றேன்..” - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி கொடூரக்கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
21 Nov 2025 6:57 AM IST
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்

நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்

நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபருக்கு கை, காலில் மாவுக்கட்டு

ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபருக்கு கை, காலில் மாவுக்கட்டு

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தென்காசி சாலையில் உள்ள தேவி ஆற்றுப்பாலம் அருகே மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
20 Nov 2025 8:25 AM IST
ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை: அன்புமணி கண்டனம்

ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை: அன்புமணி கண்டனம்

திமுக ஆட்சியில் எவருக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் நிலவி வருகிறது என்று அன்புமணி தெரிவித்தார்.
19 Nov 2025 11:34 AM IST
கொலை, கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை, கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
18 Nov 2025 10:17 PM IST