
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
டவுண் பகுதியில் 2 வாலிபர்கள் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
9 July 2025 4:13 PM
நெல்லையில் செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் கைது
கோதாநகர் அருகே சென்று கொண்டிருந்த நபரை, பின்னால் வந்த 2 பேர் சேர்ந்து வழிமறித்து அவதூறாக பேசி, செல்போனை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
5 July 2025 4:00 PM
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடி கேவிகே நகரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
3 July 2025 3:39 PM
கொலை முயற்சி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் 2 வாலிபர்கள் கொள்ளை, கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கவனத்திற்கு வந்தது.
27 Jun 2025 5:50 PM
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை பகுதிகளில் 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
26 Jun 2025 5:27 PM
கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
25 Jun 2025 7:05 PM
மானூரில் இரும்பு பிளேட்டுகள் திருடிய 3 பேர் கைது
தேவர்குளத்தைச் சேர்ந்த நபர் மானூர் மேலபிள்ளையார்குளத்தில் உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
25 Jun 2025 5:54 PM
அம்பையில் நகை, மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது
அம்பை பகுதியில் தென்காசியைச் சேர்ந்த நபர் தனது மோட்டார் பைக் சீட்டிற்கு அடியில், மணிபர்ஸ் மற்றும் செல்போனை வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார்.
24 Jun 2025 10:50 PM
திருநெல்வேலியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி பகுதியில் ராமையாவின் மகன் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.
20 Jun 2025 3:30 PM
தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
19 Jun 2025 8:59 AM
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம்: 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி, ஒரு காரின் கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் வாலிபர்கள் பயணம் செய்தனர்.
15 Jun 2025 4:21 AM
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
மட்டக்கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
12 Jun 2025 7:42 AM