
குடும்ப பிரச்சினையில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஒரு லாரி டிரைவரின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
2 Dec 2025 9:46 PM IST
விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்... காதல் மனைவி, மாமனார், மாமியாரை எரித்து கொல்ல முயன்ற வாலிபர்
சிரஞ்சீவி மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
20 Nov 2025 9:50 AM IST
கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மனைவி... ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர செயல்
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
20 Nov 2025 7:19 AM IST
படுத்த படுக்கையான கணவன், ஏழ்மை... 5-வது பிறந்த ஆண் குழந்தையை கொன்ற 40 வயது தாய்
5-வது பிறந்த குழந்தையை வளர்க்க போதிய வசதி இல்லை மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
8 Nov 2025 8:00 PM IST
குடும்ப பிரச்சினை: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
24 Oct 2025 2:21 AM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.
12 Oct 2025 3:23 PM IST
தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
25 Sept 2025 8:08 PM IST
தூத்துக்குடி: மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடியில் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் கணவர் பணம் கேட்டபோது அவர் கொடுக்காததால், கோபத்தில் கணவர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
21 Sept 2025 8:28 PM IST
காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
அன்புராஜ் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு சென்று மனைவியை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.
20 Sept 2025 4:29 AM IST
தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஒருவரின் மனைவி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.
11 Sept 2025 9:24 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2025 6:32 PM IST
மனைவியுடன் சண்டை: கோவில்பட்டியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
துபாயில் உள்ள மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள கணவன் வீடியோ காலில் பேசியபோது சண்டை போட்டுள்ளார்.
10 Sept 2025 10:04 PM IST




