
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்
பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியில் ஒரு நபர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
23 Jan 2026 5:16 PM IST
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து டிவி, பைக் சேதம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
நெல்லை மாநகரில் பைக் தர மறுத்த ஒரு வாலிபரை 7 பேர் சேர்ந்து அவதூறு வார்த்தைகளால் பேசி, கை மற்றும் மதுபாட்டினால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர்.
17 Jan 2026 8:13 PM IST
ஜாதி பெயர் சொல்லி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு
நெல்லையில் தான் கொடுத்த பணத்தை திரும்ப தராத ஒருவரை, அந்த நபர் ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
9 Jan 2026 1:14 PM IST
உடன்குடியில் மது விற்றவர் கைது; மற்றொருவர் மீது வழக்குப்பதிவு
உடன்குடி பகுதியில் குலசேகரப்பட்டினம் போலீசார் சட்ட விரோதமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
4 Jan 2026 9:52 PM IST
பெண் மீன் வியாபாரியை தாக்கி, கடை சூறை: பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் மீன் கடை நடத்தி வரும் ஒரு பெண்ணிடம், அந்த கடையை அகற்ற வலியுறுத்தி அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த பெண்கள் சண்டை போட்டுள்ளனர்.
3 Jan 2026 9:40 PM IST
போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Jan 2026 11:01 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 7:51 AM IST
பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு
ஐதராபாத்தில் விமானி ஒருவர் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 Nov 2025 2:17 AM IST
ஆசிரியர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி மாணவிகள் சாலை மறியலால் பரபரப்பு
விளாத்திகுளம், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
21 Nov 2025 3:15 AM IST
ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு
விடுப்பு அளிக்காததால் ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
20 Nov 2025 8:07 PM IST
"தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.." - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்
மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Nov 2025 6:47 PM IST
படிப்பதாக கூறி காதலனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்.. காதல் கசந்ததால் எடுத்த விபரீத முடிவு
மலேசியாவில் அந்த பெண் இருப்பதாக நினைத்து, மாதமாதம் அவருக்கு குடும்பத்தினர் பணமும் அனுப்பி வைத்தனர்.
15 Nov 2025 11:21 AM IST




