
ராணிப்பேட்டையில் வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
14 July 2023 11:57 PM IST
வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
15 Jun 2023 10:54 PM IST
பனைமரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை
தர்மபுரி:தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை வெளியாகும் என்று நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன்...
24 May 2023 11:45 AM IST
திடக்கழிவு மேலாண்மைத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: தூய்மைப் பணி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்
சென்னையில் ‘தீவிரத் தூய்மைப் பணி' திட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உத்தரவிட்டுள்ளார்.
30 April 2023 1:00 PM IST
வாக்குச்சாவடி முகவர்கள்- உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம்
வாக்குச்சாவடி முகவர்கள்- உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
16 April 2023 12:25 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்
ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
13 April 2023 10:27 PM IST
வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.
11 March 2023 12:15 AM IST
புத்தக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
1 March 2023 12:15 AM IST
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்:பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
22 Feb 2023 12:22 AM IST
திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் கூடாது... அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
9 Feb 2023 11:01 AM IST
எஸ்.சி., எஸ்.டி. சாதி சான்றிதழ்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்அதிகாரிகளுக்கு, அரசு கூடுதல் முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
எஸ்.சி., எஸ்.டி. சாதிச் சான்றிதழ்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அரசு கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் அறிவுறுத்தி உள்ளார்.
30 Jan 2023 12:15 AM IST
அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது
21 Jan 2023 11:41 PM IST