
பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க நிதி ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்பு
சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க ரூ.5 கோடியே 30 லட்சத்தை அரசு ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்றதுடன் பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தி உள்ளனர்.
25 July 2023 7:32 PM
பாளையம்பட்டியில் கண்மாய்களை தூர்வார வேண்டும்
பாளையம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
5 July 2023 8:06 PM
கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்
அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Jun 2023 9:22 PM
கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்
கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
11 Jun 2023 7:11 PM
ஆகாய தாமரைக்குள் மூழ்கிய கண்மாய்
ராஜபாளையம் பகுதிகளில் கண்மாயை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
7 Jun 2023 6:42 PM
75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்தது
75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
6 Jan 2023 6:53 PM
கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
காரியாபட்டி அருகே 41 ஆண்டுகளுக்கு பிறகு அரசகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
30 Dec 2022 6:45 PM
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Aug 2022 2:48 PM
ஆண்டிப்பட்டியில் கண்மாய்களில் நீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம்
ஆண்டிப்பட்டியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர்
25 Aug 2022 2:09 PM