!-- afp header code starts here -->
பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க நிதி ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்பு

பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க நிதி ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்பு

சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க ரூ.5 கோடியே 30 லட்சத்தை அரசு ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்றதுடன் பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தி உள்ளனர்.
25 July 2023 7:32 PM
பாளையம்பட்டியில் கண்மாய்களை தூர்வார வேண்டும்

பாளையம்பட்டியில் கண்மாய்களை தூர்வார வேண்டும்

பாளையம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
5 July 2023 8:06 PM
வறண்ட கண்மாய்

வறண்ட கண்மாய்

பெரியகுளம் கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.
2 July 2023 8:13 PM
கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்

கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்

அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Jun 2023 9:22 PM
கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்

கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்

கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
11 Jun 2023 7:11 PM
ஆகாய தாமரைக்குள் மூழ்கிய கண்மாய்

ஆகாய தாமரைக்குள் மூழ்கிய கண்மாய்

ராஜபாளையம் பகுதிகளில் கண்மாயை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
7 Jun 2023 6:42 PM
75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்தது

75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்தது

75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
6 Jan 2023 6:53 PM
கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது

கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது

காரியாபட்டி அருகே 41 ஆண்டுகளுக்கு பிறகு அரசகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
30 Dec 2022 6:45 PM
கண்மாய் சீரமைப்பு பணி

கண்மாய் சீரமைப்பு பணி

கண்மாய் சீரமைப்பு பணி
22 Dec 2022 6:45 PM
நிரம்பி வரும் மதுரை மாடக்குளம் கண்மாய்

நிரம்பி வரும் மதுரை மாடக்குளம் கண்மாய்

நிரம்பி வரும் மதுரை மாடக்குளம் கண்மாய்
8 Sept 2022 8:36 PM
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு   வைகை அணையில் தண்ணீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Aug 2022 2:48 PM
ஆண்டிப்பட்டியில்  கண்மாய்களில் நீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம்

ஆண்டிப்பட்டியில் கண்மாய்களில் நீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம்

ஆண்டிப்பட்டியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர்
25 Aug 2022 2:09 PM