திருப்பூர்

பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2022 6:56 PM GMT
புதிதாக 79 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முடிவு
தாராபுரம் நகராட்சியில் 79 புதிய ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை நியமிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 Jun 2022 6:42 PM GMT
மாணவர் சேர்க்கைக்கு 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 6:32 PM GMT
அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அவசியம்
பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அவசியம் அமைக்க வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
30 Jun 2022 6:25 PM GMT
கொப்பரை கொள்முதல் விலையை கிலோ ரூ.140 ஆக நிர்ணயிக்க வேண்டும்
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை கிலோ ரூ.140 -ஆக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உடுமலையில் நடந்த தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முதல் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 Jun 2022 6:19 PM GMT
சலவை எந்திரத்தை எரித்தவர் கைது
உடுமலை அருகே குடும்பத்தகராறில் சலவை எந்திரத்தை எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2022 6:12 PM GMT
குண்டும்,குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
உடுமலையில் ராமசாமி நகர் ரெயில்வே கேட் பகுதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
30 Jun 2022 6:07 PM GMT
இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2022 6:03 PM GMT
கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்கள்
முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
30 Jun 2022 5:54 PM GMT
கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை
அவினாசி அருகே கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை ரூ.10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் ெகாள்ளையடித்து சென்றனர்.
30 Jun 2022 5:51 PM GMT
திருப்பூரில் பல இடங்களில் முஸ்லிம்கள் திடீர் மறியல்
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் பள்ளிவாசல் உள்ளது. உரிய அனுமதியின்றி இந்த பள்ளிவாசல் செயல்படுவதாக அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பள்ளிவாசலுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் ‘சீல்’ வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
30 Jun 2022 5:43 PM GMT
இந்து முன்னணி செயலாளர் உள்பட 45 பேர் கைது
கோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் 8 இடங்களில் ேபாராட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Jun 2022 5:32 PM GMT