செய்திகள்

திருச்சியில் ரூ.120 கோடியில் வன உயிரியல் பூங்கா: மத்திய அரசின் ஒப்புதலுக்காக விரிவான திட்ட அறிக்கை அனுப்பி வைப்பு
தற்போது அந்த இடம் யானைகள் மறு வாழ்வு மையமாக விளங்கி வருகிறது.
5 Dec 2025 4:50 AM IST
குடியேற்றத்திற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை
குடியேற்றத்திற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
5 Dec 2025 3:45 AM IST
நிரப்பப்பட்ட வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்களை உடனே சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்
நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
5 Dec 2025 3:11 AM IST
சென்னை கோட்டத்தில் 2-வது புதிய சரக்கு ரெயில் முனையம் தொடக்கம்
சென்னை கோட்டத்தில் 2-வது புதிய சரக்கு ரெயில் முனையம் தொடங்கப்ப்ட்டுள்ளது.
5 Dec 2025 1:24 AM IST
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
4 Dec 2025 11:38 PM IST
கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 10:51 PM IST
கரும்பு தோட்டத்துக்குள் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது
சிறுமி தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு மில் அருகே வந்து கொண்டிருந்தார்.
4 Dec 2025 10:24 PM IST
கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
24.50 கோடி லிட்டர் மழை நீரை சேர்த்து வைக்ககூடிய அளவுக்கு 6 குளங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4 Dec 2025 10:11 PM IST
நம்பியாறு அணையில் இருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு
திருநெல்வேலியில் உள்ள 1,744.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2025 9:56 PM IST
தூத்துக்குடியில் டிரைவரை கொலை செய்ய முயற்சி: 6 பேர் கும்பல் கைது
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், டிரைவர் ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
4 Dec 2025 9:56 PM IST
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2025 9:49 PM IST
மது குடிக்க பணம் தராததால் தாய் மீது தீ வைத்து கொளுத்திய மகன்
ஆத்திரமடைந்த டேபாசிஷ், தனது தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்தார்.
4 Dec 2025 9:46 PM IST









