மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்-அமைச்சர் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
28 Nov 2025 3:12 PM IST
மகளுக்கு பாலியல் தொல்லை: ரெயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
28 Nov 2025 2:53 PM IST
சிறப்பு வாய்ந்த அண்ணாமலையார் கோபுரங்கள்
திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்திற்கு நேர் பின்பகுதியில் மேற்கு திசையில் கட்டப்பட்ட ‘மேற்கு கோபுரம்’ காலப்போக்கில் திரிந்து 'பேய்க்கோபுரம்' என்றாகிவிட்டது.
28 Nov 2025 2:51 PM IST
டித்வா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் டித்வா புயல் உருவாகியுள்ளது
28 Nov 2025 2:38 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: சென்னை மாநகரில் 18,782 பேர் பயன் பெற்றனர்
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், ஶ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
28 Nov 2025 2:03 PM IST
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
திருமண பிரார்த்தனைக்காக திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்றது.
28 Nov 2025 1:52 PM IST
டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்
சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறம் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
28 Nov 2025 1:33 PM IST
வள்ளியூர் சாமியார்பொத்தையில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா
டிசம்பர் 4-ந்தேதி மாலையில் சூட்டுப்பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது.
28 Nov 2025 12:39 PM IST
தூத்துக்குடியில் கார்த்திகை அகல் விளக்கு விற்பனை விறுவிறுப்பு
திருக்கார்த்திகை விழா டிசம்பர் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
28 Nov 2025 12:18 PM IST
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
சுவாமி வீதிஉலாவின்போது, பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
28 Nov 2025 12:04 PM IST
மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Nov 2025 11:40 AM IST
எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!
திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
28 Nov 2025 11:02 AM IST









