மாவட்ட செய்திகள்



மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?

மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Nov 2025 11:40 AM IST
எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!

எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!

திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
28 Nov 2025 11:02 AM IST
பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்

பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்

ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
28 Nov 2025 10:37 AM IST
தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் பகுதியில் மனைவி வசித்து வருகிறார்.
28 Nov 2025 9:29 AM IST
தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் கன்டெய்னரில் தீவிபத்து

தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் கன்டெய்னரில் தீவிபத்து

தூத்துக்குடியில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து புகை வருவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
28 Nov 2025 9:13 AM IST
த.வெ.க.வில் செங்கோட்டையன்: கனிமொழி எம்.பி. கருத்து

த.வெ.க.வில் செங்கோட்டையன்: கனிமொழி எம்.பி. கருத்து

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.
28 Nov 2025 9:07 AM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் ஆன்லைன் பண மோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் கணினிவெளிச் சட்டக்குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 8:22 AM IST
ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடியால் ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடியால் ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

தற்போது மொபைல் போன் மூலமாக ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 8:16 AM IST
தூத்துக்குடியில் இன்று கல்வி கடன் முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடியில் இன்று கல்வி கடன் முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கடனைப் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வருமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
28 Nov 2025 7:06 AM IST
தூத்துக்குடியில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25.63 லட்சம் நிதியுதவி: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்

தூத்துக்குடியில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25.63 லட்சம் நிதியுதவி: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்

உடல் நலக்குறைவால் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு 2011-ல் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூ.25.63 லட்சம் பணம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
28 Nov 2025 6:55 AM IST
திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு நபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 6:51 AM IST
பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கித் தராததால் விரக்தி... பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு

பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கித் தராததால் விரக்தி... பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு

பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கித் தராததால் மாணவி பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார்.
27 Nov 2025 10:04 PM IST