செங்கல்பட்டு



தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து - 3 பேருக்கு வலைவீச்சு

தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து - 3 பேருக்கு வலைவீச்சு

மறைமலைநகரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
30 March 2022 1:24 PM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காட்டாங்கொளத்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 March 2022 1:13 PM IST
தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 March 2022 12:53 PM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ககளை போலீசார் கைப்பற்றினர்.
29 March 2022 8:03 PM IST
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வக்கீல் மீது வழக்கு

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வக்கீல் மீது வழக்கு

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
29 March 2022 7:58 PM IST
மின்சார வயர் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம்

மின்சார வயர் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம்

மின்சார வயர் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம் அடைந்தது.
29 March 2022 7:43 PM IST
செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் 5-வது போலீஸ் சூப்பிரண்டாக சுகுணாசிங் பதவியேற்று கொண்டார்.
29 March 2022 6:28 PM IST
மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
29 March 2022 6:21 PM IST
செங்கல்பட்டில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

செங்கல்பட்டில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 March 2022 6:00 PM IST
திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற 5 பேர் கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்

திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற 5 பேர் கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்

கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கம், பகுதிகளில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 March 2022 6:34 PM IST
வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேர் கைது

வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேர் கைது

வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து பறிமுதல் செய்தனர்.
28 March 2022 6:29 PM IST
தாம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்-கார் மோதல்; ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்-கார் மோதல்; ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்-கார் மோதல் விபத்தால் ஏற்பட்ட நெரிசலில் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
28 March 2022 6:11 PM IST