செங்கல்பட்டு



கல்பாக்கத்தில் உள்ள இந்திரா அணு ஆராய்ச்சி மையம் தினந்தோறும் 40 மெகாவாட் முழு மின் உற்பத்தி செய்து சாதனை

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா அணு ஆராய்ச்சி மையம் தினந்தோறும் 40 மெகாவாட் முழு மின் உற்பத்தி செய்து சாதனை

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா அணு ஆராய்ச்சி மையம் தினந்தோறும் 40 மெகாவாட் முழு மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
27 March 2022 7:35 PM IST
வேங்கடமங்கலம் கிராமத்தில் ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு

வேங்கடமங்கலம் கிராமத்தில் ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு

வேங்கடமங்கலம் கிராமத்தில் ரூ.25 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
27 March 2022 7:14 PM IST
மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு

மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் ஓய்வு எடுக்கும் அறை, கைதிகளை அடைக்கும் அறை, கழிவறைகளை சுற்றி பார்த்து அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தார்.
27 March 2022 6:20 PM IST
திருநீர்மலை பெருமாள் கோவில் தேரோட்டம்

திருநீர்மலை பெருமாள் கோவில் தேரோட்டம்

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பெருமாள் கோவில் தேரோட்டம் தெற்கு மாடவீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது.
27 March 2022 5:11 PM IST
தொழிற்சாலையில் விபத்து; டிரைவர் பலி

தொழிற்சாலையில் விபத்து; டிரைவர் பலி

தொழிற்சாலையில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
26 March 2022 10:08 PM IST
கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை வழக்கில் மகன் உள்பட 5 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை வழக்கில் மகன் உள்பட 5 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை வழக்கில் மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 March 2022 6:50 PM IST
ஆசைக்கு இணங்க மறுத்த துப்புரவு பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல்; ஒப்பந்த நிறுவன மேலாளர் மீது வழக்கு

ஆசைக்கு இணங்க மறுத்த துப்புரவு பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல்; ஒப்பந்த நிறுவன மேலாளர் மீது வழக்கு

ஆசைக்கு இணங்க மறுத்த துப்புரவு பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்த நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
25 March 2022 6:43 PM IST
அரசு வேலை வாங்கி தருவதாக பள்ளி ஆசிரியர்களிடம் ரூ 50 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக பள்ளி ஆசிரியர்களிடம் ரூ 50 லட்சம் மோசடி

செங்கல்பட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக பள்ளி ஆசிரியர்களிடம் ரூ 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
25 March 2022 6:19 PM IST
பஸ்சில் மது குடித்த விவகாரம்: பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனை

பஸ்சில் மது குடித்த விவகாரம்: பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனை

பஸ்சில் மது குடித்த விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
25 March 2022 6:06 PM IST
சிங்கப்பெருமாள் கோவிலில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவிலில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவிலில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது. இது தொடர்பான கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 March 2022 5:50 PM IST
நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்

நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்

நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மற்றும் அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்துகொண்டு சான்றிதழை வழங்கினர்.
25 March 2022 5:37 PM IST
தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 March 2022 4:04 PM IST