செங்கல்பட்டு



தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு - கல்லூரி மாணவி தற்கொலை

தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு - கல்லூரி மாணவி தற்கொலை

தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 March 2022 6:36 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நாளை நடக்கிறது

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நாளை நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 March 2022 6:11 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க நிலம் ஒதுக்கியதற்கு கைமாறாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும்- கிராம சபை

கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க நிலம் ஒதுக்கியதற்கு கைமாறாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும்- கிராம சபை

கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க நிலம் ஒதுக்கியதற்கு கைமாறாக சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி, குடிநீர் வினியோகத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 March 2022 5:50 PM IST
குடிச்சா வாசனை வருமாடி ஓடும் பஸ்சில் பீர் குடித்து மாணவிகள் கும்மாளம்  - விசாரணை

"குடிச்சா வாசனை வருமாடி" ஓடும் பஸ்சில் பீர் குடித்து மாணவிகள் கும்மாளம் - விசாரணை

மாணவிகள் அரசு பஸ்சில் அரசு பள்ளி சீருடையுடன் ஒரு பீரை 3 மாணவிகள் மாறி, மாறி குடிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.
24 March 2022 1:32 PM IST
மறைமலைநகர் அருகே கட்டிட தொழிலாளி அடித்து கொலை - வாலிபர் கைது

மறைமலைநகர் அருகே கட்டிட தொழிலாளி அடித்து கொலை - வாலிபர் கைது

மறைமலை நகர் அருகே கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 March 2022 7:34 PM IST
குன்றத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

குன்றத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

குன்றத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
23 March 2022 7:26 PM IST
மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த 6  நாட்டு ராணுவ கல்லூரி அதிகாரிகள்....!

மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த 6 நாட்டு ராணுவ கல்லூரி அதிகாரிகள்....!

இந்தியா உட்பட 6 நாட்டு ராணுவ கல்லூரி அதிகாரிகள் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த உள்ளனர்.
23 March 2022 4:45 PM IST
அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் சாவு

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் சாவு

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
22 March 2022 6:35 PM IST
வண்டலூரில் மரக்கன்றுகள் நடும் விழா

வண்டலூரில் மரக்கன்றுகள் நடும் விழா

வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) மையத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. வனத்துறையின் மூத்த அதிகாரிகளால் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
22 March 2022 6:22 PM IST
மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டி

மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டி

மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வினிசவுத்ரி என்பவர் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டு சாம்பியன் பட்டம் வென்றார்.
22 March 2022 6:01 PM IST
மாமல்லபுரம் திடக்கழிவு மைய வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றம்; பேரூராட்சி நடவடிக்கை

மாமல்லபுரம் திடக்கழிவு மைய வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றம்; பேரூராட்சி நடவடிக்கை

மாமல்லபுரம் திடக்கழிவு மைய வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
22 March 2022 5:36 PM IST
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவு

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவு

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவிட்டார்.
22 March 2022 4:42 PM IST