செங்கல்பட்டு

வாக்காளர் தின போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்
வாக்காளர் தின போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Feb 2022 5:39 AM IST
மாமல்லபுரத்தில் மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Feb 2022 8:41 PM IST
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் ஊராட்சி பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், ஊராட்சிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபிரியர்கள் திரண்டனர். இதனால் மது வியாபாரம் களை கட்டியது.
19 Feb 2022 7:44 PM IST
மாமல்லபுரத்தில் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்
மாமல்லபுரத்தில் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தக்கோரி மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.
19 Feb 2022 7:32 PM IST
குண்டர் சட்டத்தில் தொழிலாளி சிறையில் அடைப்பு
தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட தொழிலாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
18 Feb 2022 9:02 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
மாமல்லபுரம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கரை ஒதுங்கியது.
18 Feb 2022 8:56 PM IST
குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் செங்கல்பட்டு வருகை - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் செங்கல்பட்டு வருகை தந்தது. இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பங்கேற்றனர்.
17 Feb 2022 6:41 AM IST
மீனவர் கொலை வழக்கில் வாலிபர் கைது - கடற்கரையில் மது குடித்ததை தட்டி கேட்டதால் கொலை நடந்துள்ளதாக போலீசார் தகவல்
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். கடற்கரையில் மது குடித்ததை தட்டி கேட்டதால் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
15 Feb 2022 8:04 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிக்கப்பட்டனர்.
14 Feb 2022 6:21 AM IST
சென்னை காசிமேடு துறைமுகம் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும்: மத்திய மந்திரி முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தேவனேரி மீனவர் பகுதியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி எல்.முருகன் பிரசாரம் செய்தார்.
13 Feb 2022 5:32 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகளை திருடியதாக 3 பேரிடம் போலீசார் விசாரணை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகளை திருடியதாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
13 Feb 2022 2:19 PM IST
தனியார் கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி
தனியார் கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.
12 Feb 2022 7:48 PM IST









