செங்கல்பட்டு



பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கிய மத்திய மந்திரி

பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கிய மத்திய மந்திரி

பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்.
25 Oct 2023 9:54 PM IST
ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரை தட்டி ஒதுங்கிய விசைப்படகு - காசிமேடு பகுதியை சேர்ந்தது

ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரை தட்டி ஒதுங்கிய விசைப்படகு - காசிமேடு பகுதியை சேர்ந்தது

கடலில் மீன்பிடிக்க வந்த சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரைதட்டிய நிலையில் காணப்படுகிறது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் ரூ.30 லட்சம் பெறுமானமுள்ள அதனை உடைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 9:41 PM IST
வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது

வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது

வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 9:31 PM IST
கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு

கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு

கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு அமைக்கப்பட்டது.
22 Oct 2023 6:26 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
22 Oct 2023 5:36 PM IST
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
22 Oct 2023 4:07 PM IST
மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - ஆத்திரத்தில் பொதுப்பாதையை துண்டித்த விவசாயி

மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - ஆத்திரத்தில் பொதுப்பாதையை துண்டித்த விவசாயி

மாமல்லபுரம் அருகே வருவாய்த்துறையினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விவசாயிடம் இருந்து மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நிலம் வழியாக செல்லும் பொதுப்பாதையை துண்டித்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
21 Oct 2023 4:40 PM IST
செம்பரம்பாக்கம் ஏரி அருகே ரூ.1½ கோடியில் மீன் வளர்ப்பு பண்ணை

செம்பரம்பாக்கம் ஏரி அருகே ரூ.1½ கோடியில் மீன் வளர்ப்பு பண்ணை

செம்பரம்பாக்கம் ஏரி அருகே ரூ.1½ கோடியில் மீன் வளர்ப்பு பண்ணையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
20 Oct 2023 8:37 PM IST
ரூ.64 லட்சத்தில் திருக்கழுக்குன்றம் சாலை சீரமைப்பு பணி

ரூ.64 லட்சத்தில் திருக்கழுக்குன்றம் சாலை சீரமைப்பு பணி

திருக்கழுக்குன்றம் செல்லும் பி.வி.களத்தூர் சாலை சீரமைப்பு பணி ரூ.64 லட்சத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 8:15 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.
20 Oct 2023 3:34 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
20 Oct 2023 3:02 PM IST
திருக்கழுக்குன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலையின் கையில் காவி துணியை கட்டியதால் பரபரப்பு

திருக்கழுக்குன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலையின் கையில் காவி துணியை கட்டியதால் பரபரப்பு

திருக்கழுக்குன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலையின் கையில் மர்ம நபர்கள் காவி துணியை கட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
20 Oct 2023 2:22 PM IST