செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது
மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
21 Feb 2023 4:03 PM IST
உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து - வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 Feb 2023 3:25 PM IST
நகைக்காக வயதான தம்பதி கொலை: கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
நகைக்காக வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Feb 2023 2:47 PM IST
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அப்போது குடிசை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
20 Feb 2023 12:12 PM IST
டாக்டர் ராமதாஸ் 'தமிழைதேடி' பரப்புரை பயணம்: பா.ம.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு
டாக்டர் ராமதாஸ் ‘தமிழைதேடி’ பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். பா.ம.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு வழங்கினர்.
19 Feb 2023 4:21 PM IST
மறைமலைநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மறைமலைநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணையை கலெக்டர் வழங்கினார்.
19 Feb 2023 4:03 PM IST
மாமல்லபுரம் மீனவர்களுடன் படகில் சென்று கடலில் மீன்பிடித்து மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்
மாமல்லபுரம் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் இருவர், மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று வலைவிரித்து மீன்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
19 Feb 2023 3:53 PM IST
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் - ராதாகிருஷ்ணன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது விவசாயிகளிடம் மூட்டைகளுக்கு கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
19 Feb 2023 3:46 PM IST
மாமல்லபுரம் அருகே வயதான தம்பதியை கொன்று நகை கொள்ளை
மாமல்லபுரம் அருகே வயதான தம்பதியை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது.
18 Feb 2023 2:56 PM IST
பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 3 பேருக்கு வலைவீச்சு
பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Feb 2023 3:25 PM IST
திருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது
திருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Feb 2023 3:00 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
17 Feb 2023 2:59 PM IST









