செங்கல்பட்டு

எங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வோம் - விவசாயிகள் அறிவிப்பு
எங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வோம் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Feb 2023 2:29 PM IST
வாலிபர் வயிற்றில் இருந்த பிரஷ்கள், கிழிந்த துணிகள்; செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
வாலிபர் வயிற்றில் இருந்த டூத் பிரஷ்கள், கிழிந்த துணிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
17 Feb 2023 2:18 PM IST
படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் டிரைவரை தாக்கிய கல்லூரி மாணவர்
படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் டிரைவரை தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
16 Feb 2023 5:51 PM IST
மறைமலைநகர் நகராட்சியில் ரூ.2 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
மறைமலைநகர் நகராட்சியில் ரூ.2 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
16 Feb 2023 4:45 PM IST
மண்ணிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மண்ணிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Feb 2023 4:19 PM IST
மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு: அண்ணன் கொலைக்கு பழிதீர்த்ததாக வாலிபர் வாக்குமூலம்
மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். அண்ணன் கொலைக்கு பழிக்கு பழிதீர்த்ததாக மூளையாக செயல்பட்ட வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
16 Feb 2023 4:10 PM IST
காதலர் தினத்தையொட்டி.. மாமல்லபுரத்தில் குவிந்த காதல் ஜோடிகள்
காதலர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.
15 Feb 2023 2:50 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி சாவு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
15 Feb 2023 2:43 PM IST
கணவர், நண்பருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்
மதுராந்தகம் அருகே கணவர், நண்பருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
15 Feb 2023 12:47 PM IST
திருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 6 பேர் கைது
நாவலூர் அருகே திருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Feb 2023 12:05 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
14 Feb 2023 1:23 PM IST
போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
14 Feb 2023 12:51 PM IST









