கோயம்புத்தூர்



ஈச்சனாரி கோவில் கும்பாபிஷேக விழா

ஈச்சனாரி கோவில் கும்பாபிஷேக விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
24 Aug 2023 2:30 AM IST
தென்னைநார் தொழிலை வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

தென்னைநார் தொழிலை வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

தென்னை நார் தொழிலை வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கருத்துகேட்பு கூட்டத்தில் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
24 Aug 2023 2:30 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
24 Aug 2023 2:15 AM IST
தனியார் கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

தனியார் கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

பி.எச்டி. மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2023 2:00 AM IST
அபராதம் விதிக்கவிடாமல் அதிகாரியுடன் தகராறு

அபராதம் விதிக்கவிடாமல் அதிகாரியுடன் தகராறு

அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு அபராதம் விதிக்கவிடாமல் அதிகாரியுடன் தகராறு செய்த கேரளாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 1:45 AM IST
ரூ.8 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி பாதியில் நிறுத்தம்

ரூ.8 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி பாதியில் நிறுத்தம்

வால்பாறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.8 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
24 Aug 2023 1:30 AM IST
தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
24 Aug 2023 1:15 AM IST
சிறுகுன்றா எஸ்டேட்டுக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை

சிறுகுன்றா எஸ்டேட்டுக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை

சரளபதியில் பிடித்து சின்னக்கல்லாறில் விடப்பட்ட மக்னா யானை, சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அது மீண்டும் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
24 Aug 2023 1:00 AM IST
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண்

வடமாநில சிறுவன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
24 Aug 2023 12:30 AM IST
வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள்கோவை மாநகருடன் இணைப்பு

வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள்கோவை மாநகருடன் இணைப்பு

வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகருடன் இணைக்கப்பட்டன. இதற்கான கோப்புகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.
24 Aug 2023 12:30 AM IST
முதியவரை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

முதியவரை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

சிறுமுகை அருகே முதியவரை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
23 Aug 2023 1:30 AM IST
கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு முதல் பெண் நீதிபதி நியமனம்

கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு முதல் பெண் நீதிபதி நியமனம்

கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு முதல் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.
23 Aug 2023 1:30 AM IST