கோயம்புத்தூர்

கோகுலின் தம்பி உள்பட 4 பேர் சிக்கினர்
கோவை கோர்ட்டு அருகே கொலை செய்யப்பட்ட ரவுடி கோகுலின் தம்பி உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2023 12:45 AM IST
10 இடங்களில் பொதுமக்களே இயக்கும் ஸ்மார்ட் சிக்னல்
கோவை மாநகரில் சாலையை கடக்க வசதியாக பொதுமக்களே இயக்கும் வகையில் 10 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப் பட உள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
12 July 2023 12:45 AM IST
குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல இன்று முதல் அனுமதி
6 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்க செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 July 2023 12:30 AM IST
லேப்டாப்புக்கு பதில் கையடக்க கணினி வழங்க திட்டமா?
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப்புக்கு பதில் கையடக்க கணினி வழங்கும் திட்டம் உள்ளதா என்பதற்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.
12 July 2023 12:30 AM IST
உழவர் சந்தைகளில் ஒரே நாளில் 10 டன் தக்காளி விற்பனை
உழவர் சந்தைகளில் கிலோரூ.90-க்கு விற்றதால் நேற்று ஒரே நாளில் 10 டன் தக்காளி விற்பனையானது. காய்கறி விலை உயர்வால் உக்கடம் மார்க்கெட் வெறிச்சோடியது.
12 July 2023 12:30 AM IST
விடுதியில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய தனி மென்பொருள்
அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் விடுதிகளில் தங்குபவர்க ளின் விவரங்களை பதிவு செய்ய தனி மென்பொருள் தயாரிக்கப் பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
12 July 2023 12:15 AM IST
விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி மையம் அமைக்க வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
11 July 2023 12:30 PM IST
ஓடும் காரில் பயங்கர தீ
ஈச்சனாரி மேம்பாலம் அருகே ஓடும் கொழுந்து விட்டு எரிய தொடங்கி யது. 4 பேர் உயிர் தப்பினர்
11 July 2023 3:45 AM IST
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 871 பேர் கைது
கோவை மண்டலத்தில் இது வரை ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 871 பேர் கைது செய்யப்பட்டனர். 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 July 2023 3:15 AM IST
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 July 2023 3:00 AM IST
தபால் நிலைய பெண் அதிகாரி தற்கொலை
வால்பாறையில் கிளை தபால் நிலைய பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2023 2:45 AM IST










