கோயம்புத்தூர்

பள்ளி மாணவனை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
சரவணம்பட்டியில் பள்ளி மாணவனை கத்தியால் குத்தி செல்போன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Jun 2023 4:15 AM IST
மெழுகுவர்த்தி ஏந்தி அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி
3 ரெயில்கள் ேமாதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
5 Jun 2023 4:15 AM IST
நகை வாங்கி ரூ.16½ லட்சம் மோசடி
சேலத்தில் உள்ள நகைப்பட்டறையில் ரூ.16½ லட்சத்துக்கு நகை வாங்கி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Jun 2023 3:45 AM IST
12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டம்
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக, 12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Jun 2023 3:30 AM IST
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
5 Jun 2023 3:00 AM IST
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
வால்பாறை பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
5 Jun 2023 2:45 AM IST
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி
ஆனைமலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலியானது.
5 Jun 2023 2:15 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
கோவையில் வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோைதயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Jun 2023 2:00 AM IST
என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Jun 2023 1:30 AM IST
அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க நாணயம் திருட்டு
அரசு பள்ளி ஆசிரியையிடம் ஒரு பவுன் தங்க நாணயம் திருட்டு.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Jun 2023 12:15 AM IST
சாலையின் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி
கோவை அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
4 Jun 2023 6:30 AM IST
தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
சின்னியம்பாளையம் அருகே தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலியானது.
4 Jun 2023 3:30 AM IST









