கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
கேரளாவில் இருந்து கடத்தி வந்து கோவையில் கஞ்சா விற்பனை செய்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Jun 2023 3:00 AM IST
கோவையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாநகரின் 21 இடங்களில் சிலைகள்
கோவையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாநகரின் 21 இடங்களில் பல்வேறு விதமான சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
4 Jun 2023 3:00 AM IST
நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி மோசடி
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்ததுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Jun 2023 2:00 AM IST
'காதல் கணவரை மீட்டுத்தாருங்கள்'
திருமணமான 8 மாதத்தில் காரில் கடத்தி சென்ற காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், திருநங்கை புகார் அளித்துள்ளார்.
4 Jun 2023 1:30 AM IST
ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்
ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்
4 Jun 2023 1:15 AM IST
பி.ஏ.பி. கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
4 Jun 2023 1:00 AM IST
மருந்தாளுனர் உள்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
வேட்டைக்காரன் புதூர் சித்த மருத்துவமனையில் மருந்தாளுனர் உள்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
4 Jun 2023 1:00 AM IST
பதவியை பொறுப்பாக பார்த்தால்தான் நீதி வழங்க முடியும்
பதவியை பொறுப்பாக பார்த்தால்தான் நீதி வழங்க முடியும் என்று பொள்ளாச்சியில் நடந்த பாராட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார்.
4 Jun 2023 1:00 AM IST
மின்சார வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம்
பொள்ளாச்சியில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
4 Jun 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி தந்தை, மகன் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி தந்தை, மகன் படுகாயம்
4 Jun 2023 1:00 AM IST
வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர்
கோவை அருகே திருமணத்தை மறைத்து வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர் ரூ.6½ லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
4 Jun 2023 12:15 AM IST
அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற குழு
கருமத்தம்பட்டியில் இரும்பு தூண்கள் உடைந்து விழுந்து 3 தொழிலாளர்கள் இறந்தனர். எனவேஅனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்ற குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார்.
3 Jun 2023 3:15 AM IST









