கோயம்புத்தூர்

பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
கோவையில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 4 நாட்களில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
12 April 2023 12:15 AM IST
ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
கோவை கோர்ட்டு வளாகத்தில் ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
12 April 2023 12:15 AM IST
கிணத்துக்கடவு தாலுகாவில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா
கிணத்துக்கடவு தாலுகாவில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 April 2023 12:15 AM IST
பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்
பொள்ளாச்சி அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.
12 April 2023 12:15 AM IST
பதிவு செய்யாமல் சீட்டு நடத்தினால் நடவடிக்கை
நகை, பணம் சேமிப்பு என்ற பெயரில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
12 April 2023 12:15 AM IST
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.
12 April 2023 12:15 AM IST
விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் புகார்
விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக கூறினர்.
12 April 2023 12:15 AM IST
தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி விட்டு தலைமறைவான தம்பதி மீட்பு
ரூ.25 கோடி கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வ தாக கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான தம்பதி மீட்கப்பட்டனர்.
12 April 2023 12:15 AM IST
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
12 April 2023 12:15 AM IST
முதியவரை அடித்துக்கொன்ற மகன் கைது
பொள்ளாச்சியில், குடிபோதையில் நடந்த தகராறில் முதியவரை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
11 April 2023 12:15 AM IST
தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் எழுப்புவோம்
கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் எழுப்புவோம் என்று கூறினார்.
11 April 2023 12:15 AM IST










