கோயம்புத்தூர்

கீரணத்தம் பகுதியில் வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு: 4 பேர் கைது
கீரணத்தம் பகுதியில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 அழகிகளை மீட்டனர்.4 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Dec 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே பணம் வைத்து சூதாட்டம்; 12 பேர் கைது
பொள்ளாச்சி அருகே பணம் வைத்து சூதாட்டம்; 12 பேர் கைது
19 Dec 2022 12:15 AM IST
பொள்ளாச்சி நகராட்சியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
பொள்ளாச்சி நகராட்சியில்அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நகராட்சி நிர்வாகம், 2 நாட்களில் அப்புறப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
19 Dec 2022 12:15 AM IST
ஊசிகளை பிரிக்கும் பணியில் நோயுற்ற முதியவர்: வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முறையற்ற சிகிச்சையால் நோயாளிகள் கடும் அவதி- உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முறையற்ற சிகிச்சையால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து உள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.
19 Dec 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது
பொள்ளாச்சியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Dec 2022 12:15 AM IST
அன்னூரில் தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் தொழில் பூங்கா -நீலகிரி எம்.பி ஆ.ராசா தகவல்
அன்னூரில் தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று நீலகிரி எம்.பி ஆ.ராசா தெரிவித்தார்.
19 Dec 2022 12:15 AM IST
ஒடிசாவில் இருந்து கோவைக்கு சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய வாலிபர்-போலீசில் சிக்கினார்
ஒடிசாவில் இருந்து கோவைக்கு சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார்.
19 Dec 2022 12:15 AM IST
கிணத்துக்கடவில் பரபரப்பு: வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்-போலீஸ் விசாரணை
கிணத்துக்கடவில் பரபரப்பு: வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்-போலீஸ் விசாரணை
19 Dec 2022 12:15 AM IST
சாலையோரத்தில் மணல் படிந்து கிடப்பதால் விபத்து அபாயம்
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் சாலையோரத்தில் மணல் படிந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
18 Dec 2022 12:15 AM IST
குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
சூளேஸ்வரன்பட்டியில் குளம்போல் தேங்கி கழிவுநீர் நிற்கிறது.
18 Dec 2022 12:15 AM IST











