கோயம்புத்தூர்

தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு
தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், மேலும் உபரிநீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
19 Nov 2022 12:15 AM IST
வளர்ப்பு யானை தாக்கி பாகன் படுகாயம்
ஆனைமலை அருகே மேய்ச்சலுக்கு சென்று திரும்பியபோது மதம் பிடித்த வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் படுகாயம் அடைந்தார்.
19 Nov 2022 12:15 AM IST
மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்கும் பணி மந்தம்
வாழைத்தோட்டம் ஆற்றங்கரை மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அந்த பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 Nov 2022 12:15 AM IST
ஆனைமலை பகுதியில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது மழைநீருடன் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
ஆனைமலை பகுதியில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது. மேலும் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
18 Nov 2022 12:15 AM IST
அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். இதனால் சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
18 Nov 2022 12:15 AM IST
ஆனைமலை அருகே சாலை விரிவாக்கப்பணி: மரம் வேருடன் பிடுங்கி மறுநடவு
ஆனைமலை அருகே சாலை விரிவாக்கப்பணி: மரம் வேருடன் பிடுங்கி மறுநடவு
18 Nov 2022 12:15 AM IST
வீட்டுக்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு மீட்பு
துடியலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது
18 Nov 2022 12:15 AM IST
லட்சக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் லட்சக்கணக் கில் பணம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். 44 பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
18 Nov 2022 12:15 AM IST
நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1¾ கோடியில் அறிவுசார் மையம் கட்டும் பணி -அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1 கோடியே 88 லட்சம் செலவில் அறிவுசார் மையம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
18 Nov 2022 12:15 AM IST












