கோயம்புத்தூர்

ஐப்பசி மாத பவுணர்மியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்-திரளான பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி பவுணர்மியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ட சாமி தரிசனம் செய்தனர்.
8 Nov 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே பரிதாபம்:எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி சாவு
பொள்ளாச்சிபொள்ளாச்சி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறந்தார். கர்ப்பிணி பெண் பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை...
8 Nov 2022 12:15 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது
கோவில்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Nov 2022 12:15 AM IST
தொழிலாளி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
நடுரோட்டில் தகராறு செய்த தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
8 Nov 2022 12:15 AM IST
தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி
கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 Nov 2022 12:15 AM IST
பணம் கேட்டு தகராறு: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
பணம் கேட்டு தகராறு: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
8 Nov 2022 12:15 AM IST
உபா சட்டத்தில் கைதான 6 பேரும் சென்னை அழைத்து செல்லப்பட்டனர்
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா சட்டத்தில் கைதான 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
8 Nov 2022 12:15 AM IST
ஜமேஷா முபின், பிரத்யேக செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசினாரா?
கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், பிரத்யேக செயலியை பயன்படுத்தி வெளிநாட்டு நபர்களுடன் பேசினாரா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
8 Nov 2022 12:15 AM IST
சிறுமியை திருமணம் செய்த பெயிண்டர் போக்சோவில் கைது
பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்த பெயிண்டரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
7 Nov 2022 12:15 AM IST
நெல் அறுவடை பணி மும்முரம்
ஆனைமலையில் நெல் அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட வைக்கோல் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.
7 Nov 2022 12:15 AM IST
20 மாநகராட்சிகளில் 18-ந் தேதி வேலை நிறுத்தம்
அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி 20 மாநகராட்சிகளில் வருகிற 18-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 Nov 2022 12:15 AM IST
தேயிலை தோட்டத்தில் முகாமிடும் காட்டெருமைகள்
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் முகாமிடும் காட்டெருமைகளால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
7 Nov 2022 12:15 AM IST









