கோயம்புத்தூர்



தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரிப்பு

தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரிப்பு

ஆனைமலையில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
6 Nov 2022 12:15 AM IST
திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது; ரூ.2½ கோடி பொருட்கள் மீட்பு

திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது; ரூ.2½ கோடி பொருட்கள் மீட்பு

கோவையில் 589 திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
6 Nov 2022 12:15 AM IST
பீடி தர மறுத்ததால் கல்லால் தாக்கி கொன்றோம்

பீடி தர மறுத்ததால் கல்லால் தாக்கி கொன்றோம்

கணபதியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பீடி தர மறுத்ததால் கல்லால் தாக்கி கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
6 Nov 2022 12:15 AM IST
சாமியார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெண்கல சிலை மீட்பு

சாமியார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெண்கல சிலை மீட்பு

கோவை உக்கடத்தில் சாமியார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெண்கல சிலையை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Nov 2022 12:15 AM IST
தொழிலாளி அடித்து கொலை

தொழிலாளி அடித்து கொலை

கணபதியில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Nov 2022 12:15 AM IST
மாரியம்மன் கோவிலை சூறையாடிய காட்டுயானைகள்

மாரியம்மன் கோவிலை சூறையாடிய காட்டுயானைகள்

அக்காமலை எஸ்டேட்டில் புகுந்து மாரியம்மன் கோவிலை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.
5 Nov 2022 12:15 AM IST
2 ஆண்டுகளாக ஜமேஷா முபின் திட்டமிட்டாரா?

2 ஆண்டுகளாக ஜமேஷா முபின் திட்டமிட்டாரா?

கோவையில் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டாரா என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Nov 2022 12:15 AM IST
வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5 Nov 2022 12:15 AM IST
காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி

காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி செய்தனர். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Nov 2022 12:15 AM IST
பச்சை தேங்காய் விலை உயர்ந்தது

பச்சை தேங்காய் விலை உயர்ந்தது

கிணத்துக்கடவு பகுதியில் பச்சை தேங்காய் விலை உயர்ந்தது. ஒரு டன் ரூ.23,500-க்கு விற்பனையானது.
5 Nov 2022 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
5 Nov 2022 12:15 AM IST
தலைமறைவாக இருந்த தயாரிப்பாளர் சிக்கினார்

தலைமறைவாக இருந்த தயாரிப்பாளர் சிக்கினார்

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2022 12:15 AM IST