கோயம்புத்தூர்

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கொப்பரை தேங்காய் கொள்முதலில் உள்ள சிக்கல்களை நீக்க நடவடிக்கை-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு
விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு அளித்து உள்ளார்.
30 Sept 2022 12:15 AM IST
தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு
பேரூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் இறந்தார்
30 Sept 2022 12:15 AM IST
அரசு டவுன் பஸ்சில் பணம் கொடுத்து டிக்கெட் கேட்டு அடம் பிடித்த மூதாட்டி
ஓசி வேண்டவே வேண்டாம் என்று கூறி அரசு டவுன் பஸ்சில் கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் கேட்டு மூதாட்டி அடம் பிடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
30 Sept 2022 12:15 AM IST
சுல்தான்பேட்டையில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
சுல்தான்பேட்டையில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
30 Sept 2022 12:15 AM IST
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
30 Sept 2022 12:15 AM IST
தடுப்பூசி போடாதவருக்கு செலுத்தியதாக குறுஞ்செய்தி
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடாதவருக்கு, செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2022 12:15 AM IST
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மேலும் 3 பேர் கைது
பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Sept 2022 12:15 AM IST
சேதமடைந்த மதகின் உதிரிபாகங்களை பணிமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
பரம்பிக்குளம் அணையின் சேதமடைந்த மதகின் உதிரிபாகங்கள் பணிமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 Sept 2022 12:15 AM IST
வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறையில் வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
29 Sept 2022 12:15 AM IST
டிரைவர் உள்பட 2 பேர் பலி
பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.
29 Sept 2022 12:15 AM IST
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
கோவை புட்டுவிக்கி சாலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2022 12:15 AM IST
நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்
ஆனைமலையில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.
29 Sept 2022 12:15 AM IST









