கோயம்புத்தூர்

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வாலிபரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
30 Sept 2022 12:15 AM IST
ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
30 Sept 2022 12:15 AM IST
வால்பாறையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா
வால்பாறையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா
30 Sept 2022 12:15 AM IST
பெட்ரோல் குண்டுவீசிய ஆட்டோ டிரைவர் கைது
பா.ஜ.க. நிர்வாகியின் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 Sept 2022 12:15 AM IST
அனுமதியின்றி ரேக்ளா பந்தயம்
தொண்டாமுத்தூர் அருகே அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடந்தது.
30 Sept 2022 12:15 AM IST
கிணத்துக்கடவு அருகே மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து-4½ மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது
கிணத்துக்கடவு அருகே மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 4½ மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது.
30 Sept 2022 12:15 AM IST
நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்
நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
30 Sept 2022 12:15 AM IST
உலக இதய தின விழிப்புணர்வு பேரணி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
30 Sept 2022 12:15 AM IST
கழிவறையில் பிணமாக கிடந்த தொழில் அதிபர்
கோவையில் கழிவறையில் பிணமாக கிடந்த தொழில் அதிபரின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2022 12:15 AM IST
சிறுவாணி அணையை சீரமைக்க ரூ.47 கோடி கேட்கும் கேரளா
சிறுவாணி அணை தொடர்பாக கோவையில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் அணையை சீரமைக்க ரூ.47 கோடியை கேரள அதிகாரிகள் கேட்டு உள்ளனர். முதற்கட்டமாக ரூ.12 கோடி வழங்க தமிழக அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
30 Sept 2022 12:15 AM IST
கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அறிவிப்பு
கோவை, நீலகிரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
30 Sept 2022 12:15 AM IST
கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 40 பஸ்கள் இயக்கம்
ஆயுதபூஜை விடுமுறையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 Sept 2022 12:15 AM IST









