கோயம்புத்தூர்

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்றதால் தகராறு: நட்சத்திர ஓட்டலில் பாதுகாவலர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியதால் ஏற்பட்ட தகராறில் கோவை நட்சத்திர ஓட்டலில் பாதுகாவலர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
11 Sept 2022 11:20 PM IST
சுல்தான்பேட்டையில் ரேக்ளா போட்டி-வெற்றிபெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பரிசு வழங்கினார்
சுல்தான்பேட்டையில் ரேக்ளா போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பரிசு வழங்கினார்.
11 Sept 2022 11:17 PM IST
வால்பாறையில் 451 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வால்பாறையில் 451 பேருக்கு கொரோனா தடுப்பூசி
11 Sept 2022 11:15 PM IST
தி.மு.க.ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
11 Sept 2022 11:12 PM IST
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
கோவையில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Sept 2022 11:05 PM IST
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுெவன உயர்ந்து உள்ளது.
11 Sept 2022 11:03 PM IST
தொடர் மழை காரணமாகபரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றம்
தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
11 Sept 2022 11:01 PM IST
வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் ஆபத்தான மரங்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் ஆபத்தான மரங்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
11 Sept 2022 10:17 PM IST
நஞ்சேகவுண்டன்புதூர் எர்ரம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு
நஞ்சேகவுண்டன்புதூர் எர்ரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள்கலந்துகொண்டனர்.
11 Sept 2022 10:14 PM IST
ரேஷன் அரிசி, நெல் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
ரேஷன் அரிசி, நெல் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
11 Sept 2022 10:10 PM IST
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் வட்டார மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று வட்டார மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
11 Sept 2022 10:07 PM IST










