கோயம்புத்தூர்



இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி சாவு

இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி சாவு

கோவையில் குடும்பத்துடன் விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
8 Aug 2022 1:38 AM IST
கோஷ்டி மோதல்; 4 பேர் கைது

கோஷ்டி மோதல்; 4 பேர் கைது

கோவை-சத்தி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Aug 2022 1:37 AM IST
ஆழியாறு அணையில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

ஆழியாறு அணையில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

ஆழியாறு அணை பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கின்றனர்.
7 Aug 2022 10:07 PM IST
4¼ கிலோ கஞ்சா விற்ற 7 பேர் கைது

4¼ கிலோ கஞ்சா விற்ற 7 பேர் கைது

கிணத்துக்கடவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்தனர்.
7 Aug 2022 10:06 PM IST
வெறிநாய் கடித்து 2 நாய்குட்டி, வாத்துகள் சாவு

வெறிநாய் கடித்து 2 நாய்குட்டி, வாத்துகள் சாவு

வெறிநாய் கடித்து 2 நாய்குட்டி, வாத்துகள் இறந்து கிடந்தன.
7 Aug 2022 9:58 PM IST
புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும்

புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும்

ஊராட்சியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
7 Aug 2022 9:35 PM IST
வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை

வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை

வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Aug 2022 9:33 PM IST
நவீன உபகரணங்கள் இல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் தவிப்பு

நவீன உபகரணங்கள் இல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் தவிப்பு

வால்பாறை பகுதியில் நவீன உபகரணங்கள் இல்லாததால் மின் வாரிய ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
7 Aug 2022 9:29 PM IST
பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை, பணம் திருட்டு

பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை, பணம் திருட்டு

பொள்ளாச்சியில் பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 22 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
7 Aug 2022 9:23 PM IST
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தடுப்புச்சுவர் கட்ட மண் தோண்டிய போது குடிநீர் உடைந்து குடிநீர் வீணாகியது.
6 Aug 2022 8:44 PM IST
ஆழியாற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது

ஆழியாற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது

ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆழியாற்றுக்கு பொதுமக்கள் குளிக்க செல்ல கூடாது என்று வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
6 Aug 2022 8:42 PM IST
சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவிற்கு வெளியேற்றம்

சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவிற்கு வெளியேற்றம்

வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
6 Aug 2022 8:41 PM IST