கோயம்புத்தூர்



பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா

பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
15 July 2022 7:34 PM IST
ஆழியாறு அணை 100 அடியை எட்டியது

ஆழியாறு அணை 100 அடியை எட்டியது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ஆழியாறு அணை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
15 July 2022 7:33 PM IST
சோலையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

சோலையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

வால்பாறையில் கனமழை பெய்வதால் சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது
15 July 2022 7:31 PM IST
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்வு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்வதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்து உள்ளது. குளங்க ளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
14 July 2022 8:38 PM IST
திருச்சி ரோடு மேம்பால சுவரில் மோதிய விற்பனை பிரதிநிதி தூக்கிவீசப்பட்டு சாவு

திருச்சி ரோடு மேம்பால சுவரில் மோதிய விற்பனை பிரதிநிதி தூக்கிவீசப்பட்டு சாவு

கோவை -திருச்சி ரோடு மேம்பால தடுப்பு சுவரில் மோதியதில் விற்பனை பிரதிநிதி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது அந்த பாலத்தில் நடந்த 3-வது உயிரிழப்பு சம்பவம் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
14 July 2022 8:37 PM IST
170 பேரிடம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது

170 பேரிடம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது

சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 170 பேருடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்
14 July 2022 8:34 PM IST
பெண் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு

பெண் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு

கோர்ட்டு வளாகத்தில் பெண் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
14 July 2022 8:29 PM IST
ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
14 July 2022 8:24 PM IST
ஆட்டோ மோதியதில் 3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம்

ஆட்டோ மோதியதில் 3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம்

கோவை அருகே ஆட்டோ மோதியதில்3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
14 July 2022 8:22 PM IST
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிங்காநல்லூர்-வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
14 July 2022 8:21 PM IST
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதி-  குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம்

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதி- குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம்

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் குழந்தையுடன் தவறி விழுந்த பெண் லேசான காயமடைந்தார்.
14 July 2022 8:08 PM IST
வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை

வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை

வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2022 8:06 PM IST