கோயம்புத்தூர்

பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
15 July 2022 7:34 PM IST
ஆழியாறு அணை 100 அடியை எட்டியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ஆழியாறு அணை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
15 July 2022 7:33 PM IST
சோலையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
வால்பாறையில் கனமழை பெய்வதால் சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது
15 July 2022 7:31 PM IST
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்வதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்து உள்ளது. குளங்க ளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
14 July 2022 8:38 PM IST
திருச்சி ரோடு மேம்பால சுவரில் மோதிய விற்பனை பிரதிநிதி தூக்கிவீசப்பட்டு சாவு
கோவை -திருச்சி ரோடு மேம்பால தடுப்பு சுவரில் மோதியதில் விற்பனை பிரதிநிதி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது அந்த பாலத்தில் நடந்த 3-வது உயிரிழப்பு சம்பவம் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
14 July 2022 8:37 PM IST
170 பேரிடம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது
சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 170 பேருடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்
14 July 2022 8:34 PM IST
பெண் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு
கோர்ட்டு வளாகத்தில் பெண் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
14 July 2022 8:29 PM IST
ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
14 July 2022 8:24 PM IST
ஆட்டோ மோதியதில் 3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம்
கோவை அருகே ஆட்டோ மோதியதில்3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
14 July 2022 8:22 PM IST
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிங்காநல்லூர்-வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
14 July 2022 8:21 PM IST
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதி- குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம்
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் குழந்தையுடன் தவறி விழுந்த பெண் லேசான காயமடைந்தார்.
14 July 2022 8:08 PM IST
வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை
வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2022 8:06 PM IST









