கோயம்புத்தூர்



கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்

கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
12 July 2022 10:01 PM IST
சோலையாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்

சோலையாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்

முழு கொள்ளளவை எட்டி சோலையாறு அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது
12 July 2022 9:57 PM IST
வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக  44 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 44 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
12 July 2022 9:57 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:  முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை நடைபெற்றது.
12 July 2022 9:55 PM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம் நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
12 July 2022 9:55 PM IST
65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்  உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை எடுத்தனர்.
12 July 2022 9:52 PM IST
ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் இருப்பதால் நோயாளிகள் அவதி

ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் இருப்பதால் நோயாளிகள் அவதி

ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் பணியில் இருப்பதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்
12 July 2022 9:52 PM IST
30 படுக்கை வசதிகளுடன் செல்வபுரம் நகர்நல மையம் மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்  -மாநகராட்சி ஆணையாளர் தகவல்

30 படுக்கை வசதிகளுடன் செல்வபுரம் நகர்நல மையம் மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் -மாநகராட்சி ஆணையாளர் தகவல்

செல்வபுரம் நகர்நல மையத்தை 30 படுக்கைகளுடன் மருத்துவமனையாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதால் அங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.
12 July 2022 9:50 PM IST
நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவராக சதீஷ்குமார் வெற்றி

நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவராக சதீஷ்குமார் வெற்றி

ஊரக உள்ளாட்சியில் காலி இடங்களுக்கு நடந்த தேர்தலில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக சதீஷ்குமார் வெற்றி பெற்றார்
12 July 2022 9:50 PM IST
கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து  பொதுமக்கள் சாலை மறியல்

கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 July 2022 9:48 PM IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல்:  தனியார் நிறுவன மேலாளர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தனியார் நிறுவன மேலாளர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
12 July 2022 9:46 PM IST
வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஒரு வீடு சேதமடைந்தது.
11 July 2022 9:50 PM IST