கோயம்புத்தூர்

வனப்பகுதியில் களை செடிகளை அகற்றும் பணி
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் வளர்ந்துள்ள களை செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
1 July 2022 8:16 PM IST
வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
1 July 2022 8:11 PM IST
ஆழியாறில் தோட்டங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்- வனத்துறை அதிகாரிகள் தகவல்
ஆழியாறில் தோட்டங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 July 2022 8:09 PM IST
வால்பாறை மலைவாழ் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
வால்பாறையில் மலைவாழ் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.
1 July 2022 8:05 PM IST
எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் 4-ம் வகுப்பு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்-தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரம்
எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் 4-ம் வகுப்பு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
1 July 2022 8:04 PM IST
வால்பாறை அட்டகட்டியில் ஒருங்கிைணந்த கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை திறக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
வால்பாறை அட்டகட்டியில் ஒருங்கிைணந்த கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
1 July 2022 8:02 PM IST
கூடுதல் பஸ் இயக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவ-மாணவிகள்- சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கூடுதல் பஸ் இயக்கக்கோரி அரசு பஸ்சை மாணவ-மாணவிகள் சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2022 8:00 PM IST
கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
1 July 2022 7:34 PM IST
1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தனியார் நிறுவனத்தில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
1 July 2022 7:29 PM IST
பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.19 லட்சம் மோசடி
இணையதளம் மூலம் வரன் தேடிய ஐ.டி. பெண் ஊழியரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது
1 July 2022 7:27 PM IST
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் மோசடி
இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தகவலுடன் வாட்ஸ்-அப்பில் வந்த லிங்கை அழுத்தியதால் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
1 July 2022 7:24 PM IST










