கோயம்புத்தூர்

காது கேளாதோர் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாதோர் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
1 July 2022 7:22 PM IST
2 பேரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
கோவையில் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
30 Jun 2022 8:52 PM IST
சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
30 Jun 2022 8:32 PM IST
ஜி.எஸ்.டி. வரி உயர்வால்வெட்கிரைண்டர், பம்ப்செட் தொழில் கடுமையாக பாதிக்கும்
ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மோட்டார் பம்ப்செட், வெட்கிரைண்டர் தொழில் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
30 Jun 2022 8:26 PM IST
காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்
கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டார். அவரை மீட்டுத்தரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
30 Jun 2022 8:24 PM IST
ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
ஈமுகோழி நிறுவனம் நடத்தி ரூ.1.20 கோடி மோசடி செய்த உரிமையாளர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Jun 2022 8:22 PM IST
பொள்ளாச்சி நகரில் தெருவிளக்குகள் முறையாக பராமரிப்பதில்லை- நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
பொள்ளாச்சி நகரில் தெருவிளக்குகள் முறையாக பாரமரிப்பதில்லை என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
30 Jun 2022 8:20 PM IST
தொழில் அதிபர்களிடம் ரூ.4¾ லட்சம் மோசடி
கோவையில் தொழில் அதிபர்களிடம் ரூ.4¾ லட்சம் நூதன மோசடி நடைபெற்றுள்ளது.
30 Jun 2022 8:19 PM IST
கோவையில் பலத்த மழை
கோவையில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
30 Jun 2022 8:18 PM IST
போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி தற்கொலை
கோவையில் போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
30 Jun 2022 8:16 PM IST
வால்பாறையில் கொட்டித்தீர்த்த கன மழை- திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
வால்பாறையில் கொட்டித்தீர்த்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
30 Jun 2022 6:43 PM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: கடைகளில் அதிகளவில் ஆட்களை அனுமதிக்ககூடாது-சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி காரணமாக கடைகளில் அதிகளவில் ஆட்களை அனுமதிக்ககூடாது என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
30 Jun 2022 6:40 PM IST









