கோயம்புத்தூர்

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5 May 2022 10:39 PM IST
சிங்காநல்லூரில் பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியை மேயர் ஆய்வு செய்தார்
சிங்காநல்லூரில் பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியை மேயர் ஆய்வு செய்தார்
5 May 2022 9:17 PM IST
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
5 May 2022 9:13 PM IST
ஆனைமலை வனப்பகுதியில் இனச்சேர்க்கைக்காக இரவில் கூடும் மின்மினிப்பூச்சிகள் ஒளியை உமிழும் அதிசய நிகழ்வு நடக்கிறது
ஆனைமலை வனப்பகுதியில் இனச்சேர்க்கைக்காக இரவில் கூடும் மின்மினிப்பூச்சிகள் ஒளியை உமிழும் அதிசய நிகழ்வு நடக்கிறது
5 May 2022 9:11 PM IST
சின்னத்தடாகம் மேல்பகுதி ரங்கநாதர் கோவில் செல்லும் வழியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது
சின்னத்தடாகம் மேல்பகுதி ரங்கநாதர் கோவில் செல்லும் வழியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது
5 May 2022 9:07 PM IST
வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது
வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது
5 May 2022 9:05 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான பிஜின் குட்டியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான பிஜின் குட்டியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
5 May 2022 9:01 PM IST
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்- 2 தேர்வை 4,517 பேர் எழுதினார்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 4 ஆயிரத்து 517 பேர் எழுதினார்கள். தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் பேட்டி அளித்தனர்.
5 May 2022 8:55 PM IST
ரூ.2¼ கோடியில் வறட்டாறு குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை தமிழக முதன்மை பொறியாளர் ஆய்வு
ரூ.2¼ கோடியில் வறட்டாறு குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை தமிழக முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
5 May 2022 8:50 PM IST
பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கம்: வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
5 May 2022 8:49 PM IST
பொள்ளாச்சி அருகே புதுப்பிக்கப்பட்ட பங்களா கோர்ட்டு திறப்பு
பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையான பங்களா கோர்ட்டு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது.
5 May 2022 8:49 PM IST










