கோயம்புத்தூர்

நெகமத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது
நெகமத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5 May 2022 8:49 PM IST
கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
5 May 2022 8:49 PM IST
ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச்சென்ற சுகாதார ஆய்வாளர் மயங்கி விழுந்து சாவு
கிணத்துக்கடவு அருகே ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச்சென்ற போது மயங்கி விழுந்த சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக இறந்தார்.
5 May 2022 8:49 PM IST
சுல்தான்பேட்டை அருகே வீடுகளுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் ஈக்கள்
சுல்தான்பேட்டை அருகே வீடுகளுக்கு கூட்டம், கூட்டமாக ஈக்கள் படையெடுக்கின்றன. இதனால் உணவு சாப்பிட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
5 May 2022 8:48 PM IST
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து நகை பணம் திருட்டு
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து நகை பணம் திருட்டு
5 May 2022 8:48 PM IST
கோவை அருகே மது குடித்து விட்டு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர், கார் மீது மோதியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
கோவை அருகே மது குடித்து விட்டு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர், கார் மீது மோதியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
5 May 2022 8:18 PM IST
ரத்தினபுரியில் 2¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
ரத்தினபுரியில் 2¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
5 May 2022 7:45 PM IST
பையில் இரிடியம் இருப்பதாக கூறி செங்கல் கொடுத்து காண்டிராக் டரிடம் 30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்
பையில் இரிடியம் இருப்பதாக கூறி செங்கல் கொடுத்து காண்டிராக் டரிடம் 30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்
5 May 2022 7:42 PM IST
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
5 May 2022 7:39 PM IST
வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு கோவை பாரதியார் பல்கலைக் கழகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு கோவை பாரதியார் பல்கலைக் கழகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
5 May 2022 7:37 PM IST
ஆன்லைன் செயலி மூலம் ரூ.72 ஆயிரத்துக்கு நகை வாங்கிய 2 பேருக்கு வலைவீச்சு
கோவையில் லிப்ட் கேட்பதுபோல நடித்து வாலிபரின் செல்போனை பறித்து, ஆன்லைன் செயலியை பயன்படுத்தி ரூ.72 ஆயிரத்துக்கு தங்க நகை வாங்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 May 2022 11:10 PM IST
வாளி தண்ணீரில் தலையை அமுக்கி வடமாநில தொழிலாளி கொலை
கோவை ஆர்.எஸ்.புரத்தில் கூலியை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபர் வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டார்.
4 May 2022 11:06 PM IST









