கோயம்புத்தூர்



எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்

எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்

பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 May 2022 11:06 PM IST
கோவையில் 151 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு

கோவையில் 151 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு

கோவையில் 151 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
4 May 2022 11:05 PM IST
சிறுவனை கடத்த முயன்ற தொழிலாளி கைது

சிறுவனை கடத்த முயன்ற தொழிலாளி கைது

பொள்ளாச்சி அருகே சிறுவனை கடத்த முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4 May 2022 11:04 PM IST
வடசித்தூர் சோளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

வடசித்தூர் சோளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

நெகமம் அருகே வடசித்தூர் சோளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
4 May 2022 10:58 PM IST
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டும்

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டும்

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.
4 May 2022 10:54 PM IST
கோவையில் ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி கோவையில் ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4 May 2022 10:53 PM IST
புறப்படுமா பூங்கா ரெயில்....?

புறப்படுமா பூங்கா ரெயில்....?

கோவை வ.உ.சி. சிறுவர் பூங்காவில் பூங்கா ரெயில் புறப்படுமா என்று பொதுமக்கள் காத்துள்ளனர்.
4 May 2022 10:53 PM IST
பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறதா?

பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறதா?

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறதா? என கோவை கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
4 May 2022 10:53 PM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.
4 May 2022 10:53 PM IST
ஊட்டி  மலைரெயில் பாதையில் மரங்கள் விழுந்தது

ஊட்டி மலைரெயில் பாதையில் மரங்கள் விழுந்தது

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மரங்கள் விழுந்தன. இதனால் ஊட்டி மலை ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
4 May 2022 10:52 PM IST
எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்

எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 May 2022 10:47 PM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வை 4,871 மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ்-2 பொதுத்தேர்வை 4,871 மாணவர்கள் எழுதுகின்றனர்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை 4871 மாணவர்கள் எழுதுகிறார்கள். 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
4 May 2022 10:42 PM IST