கோயம்புத்தூர்

கூழாங்கல் ஆற்று பகுதியில் சாலையோர கடைகள் அடைப்பு
வியாபாரிகளிடையே மோதல் ஏற்பட்டதால் கூழாங்கல் ஆற்று பகுதியில் சாலையோர கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
10 March 2022 9:46 PM IST
பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
10 March 2022 9:46 PM IST
ஆழியாற்றில் தண்ணீர் திருட பயன்படுத்திய மோட்டார் பம்புகள் குழாய் பறிமுதல்
ஆழியாற்றில் தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பம்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
10 March 2022 9:46 PM IST
மெழுகுவர்த்தி ஏந்தி ஊழியர்கள் போராட்டம்
எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிராக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்தனர்.
10 March 2022 9:46 PM IST
மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் விழா ஏற்பாடுகள் தீவிரம்
மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தெப்பத்தேர் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
10 March 2022 9:46 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
10 March 2022 8:55 PM IST
எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பும் ஊழியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பும் ஊழியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
10 March 2022 8:55 PM IST
கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்
கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்
10 March 2022 8:51 PM IST
கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தக்கூடாது என்று தொழில் அமைப்புகள் வேண்டுகோள் தெரிவித்தனர்
கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தக்கூடாது என்று தொழில் அமைப்புகள் வேண்டுகோள் தெரிவித்தனர்
10 March 2022 8:04 PM IST
கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு புறவழிச்சாலை திட்டத் துக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு புறவழிச்சாலை திட்டத் துக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
10 March 2022 7:58 PM IST
சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
10 March 2022 7:55 PM IST
பேரூர் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது
பேரூர் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது
10 March 2022 7:51 PM IST









