கோயம்புத்தூர்

கோவையில் வெறிச்சோடிய மெகா தடுப்பூசி முகாம்கள்
கோவையில் மெகா தடுப்பூசி முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
6 March 2022 2:45 AM IST
வங்கியில் ரூ.67 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது
கோவையில் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் ரூ.67 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
5 March 2022 9:37 PM IST
தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் மீது வழக்கு
தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் கோவை விமான நிலையத்தில் சிக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5 March 2022 9:36 PM IST
ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது
கோவையில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
5 March 2022 9:36 PM IST
ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கோவையில் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 March 2022 9:36 PM IST
மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டி
உலக மகளிர் தினத்தையொட்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டி நடந்தது.
5 March 2022 9:17 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5 March 2022 8:07 PM IST
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஒரு கட்டு ரூ 3200 க்கு விற்பனை
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது.
5 March 2022 7:35 PM IST
ஏரிப்பட்டி அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்
ஏரிப்பட்டி அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
5 March 2022 6:49 PM IST
வனப்பகுதியில் இருந்து வெளியேறி நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் காட்டு யானைகள்
வால்பாறையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி நீர்நிலைகளுக்கு காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. அதனால் பொதுமக்கள் ஆறுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
5 March 2022 6:45 PM IST
ஆழியாறு அணை பூங்காவில் திடீர் தீ
ஆழியாறு அணை பூங்காவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
5 March 2022 6:45 PM IST
புரவிபாளையம் ஊராட்சியில் குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்த புதர் செடிகள்
புரவிபாளையம் ஊராட்சியில் குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்த புதர் செடிகளை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
5 March 2022 6:45 PM IST









